search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    போலீசாரை பார்த்து தப்பி ஓடிய வாலிபர் தவறி விழுந்து காயம்
    X

    சிகிச்சை பெற்று வரும் ராஜதுரை.

    போலீசாரை பார்த்து தப்பி ஓடிய வாலிபர் தவறி விழுந்து காயம்

    • சாமி கும்பிடுவதற்காக வந்தவர்களை அரிவாளால் வெட்டியதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • ராஜதுரை என்பவரை போலீசார் அழைக்க சென்ற போது தப்பி ஓடிய அவர் தவறி விழுந்து காயமடைந்தார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூரில் வீரனார் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக முத்துப்பேட்டை மங்களூர் பகுதியை சேர்ந்த 5 நபர்கள் வந்துள்ளனர். அவர்களை சிலர் அரிவாளால் வெட்டி யதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இற ந்தார். இது குறித்து விசாரிக்க ராஜதுரை என்பவரை போலீசார் அழைக்க சென்றனர்.

    ஆனால் அவர் தப்பி ஓடினார். அப்போது தவறி விழுந்ததில் ராஜ துரை காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×