என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆடிப்பெருக்கு திருவிழா: தருமபுரி மாவட்டத்திற்கு வரும் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை
Byமாலை மலர்26 July 2023 10:21 AM GMT
- 18-ம் நாளான 3.8.2023 தேதி வியாழக் கிழமை தரும புரி மாவட்டத் திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப் படுகிறது.
- உள்ளூர் விடு முறையை ஈடு கட்டும் வகை யில் 26.8.2023 (சனிக்கிழமை யன்று) பணி நாளாக அறிவிக்கப்படு கிறது.
தருமபுரி,
ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ம் நாளான வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-
ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெறுவதையொட்டி ஆடி 18-ம் நாளான 3.8.2023 தேதி வியாழக் கிழமை தரும புரி மாவட்டத் திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப் படுகிறது.
இந்த உள்ளூர் விடு முறையை ஈடு கட்டும் வகை யில் 26.8.2023 (சனிக்கிழமை யன்று) பணி நாளாக அறிவிக்கப்படு கிறது. உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X