என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஓசூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
- அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது.
- மாவட்ட மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஓசூர்,
ஓசூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது.
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த கூட்டத்திற்கு ஓசூர் கிழக்கு பகுதி செயலாளர் ராஜா என்ற ராஜி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ஹரீஷ் ரெட்டி வரவேற்றார்.
பகுதி செயலாளர்கள் பி.ஆர்.வாசுதேவன் ,அசோகா, மஞ்சுநாத் மற்றும் மாவட்ட மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி மற்றும் தலைமைக்கழக பேச்சாளர்கள் அன்புக்கரசு, கொள்கை முரசு கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.சி.வி. ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் மதன், ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, மற்றும் புருஷோத்தம ரெட்டி, லட்சுமி ஹேமகுமார் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள்,கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்