என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூத்துக்குடியில் கருணாநிதி உருவப்படத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை
Byமாலை மலர்7 Aug 2022 8:41 AM GMT
- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட அலுவலகத்தில் கருணா நிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, இளையராஜா சுரேஷ் காந்தி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாப்பிள்ளையூரனி ஊராட்சிமன்ற தலைவர் சரவணகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் புதுக்கோட்டை முத்துக்குமார், மற்றும் டி.டி.சி. ராஜேந்திரன், அந்தோணி ஸ்டாலின், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X