என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தஞ்சை கல்லூரியில் ஆண்டுவிழா: போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு
Byமாலை மலர்2 April 2023 8:16 AM GMT
- மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளும் நடந்தது.
- போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் செயின்ட் ஜான் டி பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் பி.எட் மற்றும் எம்.எட் 13-வது ஆண்டு விழா நடந்தது.
விழாவில் கல்லூரி தாளாளர் ஜோசப் லயனல் மற்றும் முதல்வர் மேரி கரோலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் அமுதா தலைமை தாங்கி மாணவ- மாணவிகளை வாழ்த்தி பேசினார்.
பின்னர், மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், மாணவிகள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளும் நடந்தது.
தொடர்ந்து, தேர்வு, வருகை பதிவு, மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், கலந்துகொண்ட வர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X