என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அனிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை
Byமாலை மலர்2 Sep 2023 9:24 AM GMT
- நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா படத்திற்கு ஜெயங்கொண்டத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
- மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமையில் வி.சி.க சார்பில் நடைபெற்றது
ஜெயங்கொண்டம்,
நீட் தேர்வினால் உயிரை இழந்த அரியலூர் அருகே உள்ள குழுமூரை சேர்ந்த அனிதாவின் உருவப்படத்திற்கு ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் 6 -ம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் கதிர் வளவன் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் இலக்கிய தாசன், மாநில பொறுப்பாளர்கள் கொளஞ்சி, இளங்கோ மணி, சிபி ராஜா, மற்றும் நிர்வாகிகள் சின்னராசா சுந்தர் சி கா குமார் முத்துகிருஷ்ணன் சரவணன் சிவகுமார் இளைய பாரதி லோகு நாகா சக்திவேல் வெங்கட் உள்ளிட்ட மாநில மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டடோர் ஏராளமானோர் கலந்து கொண்டு அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X