என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அம்பேத்கர் சிலைக்கு மரியாைத
- அம்பேத்கர்சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
- பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது
அரியலூர்,
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் அனைத்துக் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமையிலும், தி.மு.க. சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, நகர செயலாளர் முருகேசன் தலைமையிலும், ம.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. வக்கில் கு.சின்னப்பா தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சின்னதுரை சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வக்கில் செல்வநம்பி தலைமையிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தா.பழுர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மாவட்ட துணைசெயலாளர் பழனிவேல் தலைமையிலும், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொதுசெயலாளர் தண்டபாணி தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலும், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை தலைவர் மணிவேல் தலைமையிலும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் செட்டி ஏரிக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்