என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. சார்பாக தண்ணீர் பந்தல்
- திருமானூர் பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்டது
- மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்
திருமானூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன் தண்ணீர் பந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், ஒன்றிய குழு துணை உறுப்பினர் அம்பிகா ராஜேந்திரன், அவைத்தலைவர் அன்பழகன், மகாலட்சுமி கருணாநிதி, கோவிலூர் சரவணன், ராஜேஸ்வரி ஜம்புலிங்கம், ரவி, சதாசிவம், டி.வி.கார்த்திக், ஜே கே கார்த்திக், குருவாடி முருகேசன், அரசு ராஜேந்திரன், சபரிநாதன், சௌந்தர், முரளிதரன், டி.எம்.ராஜா, அயோத்தி, அன்பு, கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்