என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருமானூரில் தொடக்கக்கல்வி துறையில் விருது-ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
Byமாலை மலர்28 April 2023 5:43 AM GMT
- திருமானூரில் தொடக்கக்கல்வி துறையில் விருது-ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது
- நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பி.பரிமளம் தலைமை தாங்கினார்
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிக்கல்வி துறையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றும் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வட்டார கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பி.பரிமளம் தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் பெ.ஜெயபாரதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் என அனைவரையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X