என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வடப்புறம் மகாமாரியம்மன் கோவிலில் பால்குடம்
Byமாலை மலர்10 April 2023 6:42 AM GMT
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- பால்குடம், அக்னிசட்டி, தொட்டில், அலகு குத்தி வந்தனர்
திருமானூர்,
திருமானூர் கொள்ளிடகரையின் வடபுறரம் அமைந்துள்ள மகாமாரியம்மன் 56 வது ஆண்டு பால்குட திருவிழா அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடக்கறையின் வடபுறம் அமைந்துள்ள மகா மாரியம்மன் 56வது ஆண்டு பால்குட திருவிழா நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தனர் .இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகோடிகல் பால் குடம் அக்கினி சட்டி.தொட்டில். அலகு குத்தி. முக்கிய நான்கு வீதிகளில் வலம் வந்து பக்தகோடிகள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.மேலும் இரவு 7 மணி அளவில் மாவிளக்கு ஏற்றி தீபமஆராதனை கண்டு களித்தனர் அது சமயம் மங்கள இசை மற்றும் வாண வேடிக்கை நடைபெற்றது இரவு 11 மணி அளவில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X