என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பால் உற்பத்தியாளர்கள் கலெக்டரிடம் மனு
- பால் உற்பத்தியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்
- பால் விற்பனையில் பழைய நடைமுறை
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், சங்க உறுப்பினர்கள், பணியாளர்கள் ஆகியோர்களின் நலனை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. அரியலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களின் நலனை கருதியே சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்வளத்துறை ஒரு சுற்று அறிக்கையை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையை பின்பற்றினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, அதனால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், சங்கப் பணியாளர்கள் நலன் கருதி எப்போதும் உள்ளது போல் பால் விற்பனையில் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும், எனக்கோரி மாவட்ட கலெக்டரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம், பால் உற்பத்தியாளர் சங்க பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்