என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்8 July 2022 8:52 AM GMT
- ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
- 400 ஆடுகளை விவசாயிகள் கொண்டுவந்தனர்
அரியலூர்:
அரியலூர் அருகேயுள்ள கடுகூர் கிராமத்தில் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெற்றறது. தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்பட்ட முகாமில், கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார்,கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் அடங்கிய கால்நடை மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 250 வெள்ளாடுகளுக்கும், 150 செம்மறியாடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய்த் தடுப்பூசிகளைச் செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X