என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம்
Byமாலை மலர்25 Nov 2022 9:46 AM GMT
- மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம் நடைபெற்றது.
- 30 மனுக்கள் பெறப்பட்டன
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் முகாம் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் தலைமை தாங்கினார். முகாமில் 30 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, சாலை விபத்தில் படுகாயம் அடைந்த உடையார்பாளையம் அருகே சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமாருக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை ஆர்.டி.ஓ. வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X