என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
விஷம் குடித்த மாணவர் சாவு
Byமாலை மலர்20 Aug 2022 9:46 AM GMT
- விஷம் குடித்த மாணவர் உயிரிழந்தார்
- 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
அரியலூா்:
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே நரசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கா்ண மகாராஜன் மகன் அருள்முருகன் (வயது15). இவா் வெற்றியூா் கிராமத்திலுள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அருள்முருகனை, அவரது தாய் கண்டித்ததால் விரக்தியடைந்த அவா் பூச்சி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா்.
இதையடுத்து அரியலூா் அரசு மருத்துவமனையிலும், பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அருள்முருகன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X