என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது
Byமாலை மலர்25 April 2023 9:34 AM GMT
- சரவணன் (33) என்பவர் ரூ.300 கடன் வாங்கி இருந்தார்.
- முன்தினம் மாரியப்பன் தான் கொடுத்த கடனை சரவணனிடம் கேட்டுள்ளார்.
சேலம்:
சேலம் கொண்ட லாம்பட்டி அருகே சிவதாபுரம் பகுதி இந்திரா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 25). சுமை தூக்கும் தொழிலாளியான இவரிடம் இருந்து அதே ஊரைச் சேர்ந்த சரவணன் (33) என்பவர் ரூ.300 கடன் வாங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாரியப்பன் தான் கொடுத்த கடனை சரவணனிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணன், தான் வைத்திருந்த பீர்பாட்டிலால் மாரியப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த மாரியப்பன், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X