என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்
Byமாலை மலர்19 Jun 2023 10:03 AM GMT
- ஆஷாட நவராத்திரி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
- 28-ந் தேதி வராகி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி திருவிழா கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா நேற்று கணபதி ஹோம த்துடன் தொடங்கியது.
தொடர்ந்து வராகி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் 2-ம் நாளான இன்று மாலை வராகி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட உள்ளது.
தொடர்ந்து 27 ஆம் தேதி வரை ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட உள்ளன.
விழாவின் நிறைவு நாளான 28ஆம் தேதி வராகி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு இரவு காவடி, செண்டை மேளம், நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வான வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் அம்மன் வீதி உலா நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X