என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆடுதுறையில், பள்ளி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Byமாலை மலர்2 May 2023 9:51 AM GMT
- கடந்த 1993-ம் ஆண்டு 46 மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்தனர்.
- ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே ஆடுதுறை குமரகுருபரன் பள்ளியில் கடந்த 1993-ம் ஆண்டு 46 மாணவர்கள் 12-ம் வகுப்பு படித்தனர். தற்போது அவர்களில் 6 பேர் இறந்து விட்டனர்.
இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதே பள்ளியில் படித்தவர்கள் ஒன்று கூடினர்.
அப்போது அவர்களுடன் படித்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினர்.
பின்பு, தாங்கள் படித்த போது இருந்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்தனர்.
மேலும், மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.
அப்போது, தங்கள் பழைய நினைவுகளை கூறி அனைவரும் கலந்துரையாடியனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X