என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மாரண்டஹள்ளியில் காலை உணவு திட்டத்தை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்17 Sept 2022 2:54 PM IST
- 3 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
- 3 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை பேரூராட்சியில் உள்ள 3 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அபிராமி காந்தி, வெங்க டேசன், கீதாவடிவேலு, தலைமையாசிரியர்கள் ஆரோக்கியசாமி, தயபுனிசா, மகேஸ்வரி, சமுதாய அமைப்பாளர் லாவண்யா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்கள் சங்கீதா, செல்வி மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X