என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
இருசக்கர வாகனம் திருட்டு
Byமாலை மலர்11 March 2023 10:11 AM GMT
- தருமபுரி வந்தபோது குண்டலப்பட்டியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி உள்ளார்.
- இரவு வண்டியை வெளியே நிறுத்திவிட்டு அறையில் தங்கி, மறுநாள் காலை பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
தருமபுரி,
கர்நாடகா மாநிலம், ஓங்கந்திரா பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவர் தனது நண்பரின் திருமணத்திற்காக இரு சக்கர வாகனத்தில் தருமபுரி வந்தபோது குண்டலப்பட்டியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி உள்ளார்.
இரவு வண்டியை வெளியே நிறுத்திவிட்டு அறையில் தங்கி, மறுநாள் காலை பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
இது குறித்து மதிகோண்பாளையம் போலீசில் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X