என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேடசந்தூரில் புத்தக கண்காட்சி
Byமாலை மலர்7 July 2022 6:37 AM GMT
- வேடசந்தூரில் 2-ம் ஆண்டாக தேசிய புத்தகக் கண்காட்சி அரசு கிளை நூலகத்தில் தொடங்கியது.
- இந்த கண்காட்சி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.
வேடசந்தூர்:
வேடசந்தூரில் 2-ம் ஆண்டாக தேசிய புத்தகக் கண்காட்சி அரசு கிளை நூலகத்தில் தொடங்கியது.
மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார். வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், ஊரர்டசி ஒன்றியக்குழு துணை தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் இணைந்து புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தனர்.
மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை மேலாளர் பண்டரி நாதன்சி, கிளை நூலகர் பச்சையம்மாள் சந்திர சேகர், முத்துச்சாமி, முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X