என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓசூரில் புத்தக கண்காட்சி
Byமாலை மலர்5 July 2022 8:17 AM GMT
- 8-ந்தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 12 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
- ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து ஓசூரில் புத்தக கண்காட்சியை நடத்துகின்றன.
ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ் வளாகத்தில், வருகிற 8-ந்தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 12 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் அலுவலர்களும், அறிவியல் இயக்க மற்றும் புத்தக கண்காட்சி பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X