என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆழியாரில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க காமிரா பொருத்தம்
Byமாலை மலர்2 July 2022 10:11 AM GMT
- பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது வன உயிரினங்கள் வந்து செல்வது வழக்கம்.
- விவசாய தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய் ஒன்றை சிறுத்தை கொன்றதாக கூறப்படுகிறது.
பொள்ளாச்சி:
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள், பறவைகள் உள்ளன. பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது வன உயிரினங்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், பொள்ளாச்சி வனச்சரகம் அருகே உள்ள ஆழியாறு அணை புளியங்கண்டி பகுதி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாய் ஒன்றை சிறுத்தை கொன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்திய வனத்துறையினர் அந்த பகுதியில் 4 தானியங்கி காமிராக்களை நேற்று பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X