என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
144 தடை உத்தரவை மீறி கபடி போட்டி நடத்திய 10 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்6 Sep 2022 6:52 AM GMT (Updated: 6 Sep 2022 6:55 AM GMT)
- 144 தடை உத்தரவை மீறி கபடி போட்டி நடத்திய 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
- கடந்த 2015-ம் ஆண்டு நடக்க இருந்த திருவிழாவின் பொது இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பாண்டி யன்குப்பம் கிராமத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடக்க இருந்த திருவிழாவின் பொது இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி கபடி போட்டி நடத்தியுள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினார்கள். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த கபாடி போட்டி நடத்துவதற்கு காரணமாக இருந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X