search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
    X

    கடலூர் அருகே இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

    • மணிபாலன், முருகேசன் என்பவரும் சமையல் வேலை செய்து வருகின்றனர்.
    • மணி பாலன் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த காரணப்பட்டை மணிபாலன். இவரும் முருகேசன் என்பவரும் சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மணிபாலன், முருகேசனை தவறாக பேசியதாக கேள்விப்பட்டு அவரது வீட்டுக்கு தனது நண்பர்களுடன் சென்று உள்ளார். பின்னர் முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் மணி பாலன் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் நிலையத்தில் ரமணி கொடுத்த புகாரின் பேரில் முருகேசன், நாகராஜன், புருஷோத்தமன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

    Next Story
    ×