என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இரு தரப்பு மோதலில் 5 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்17 Feb 2023 7:33 AM GMT
- தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம், பள்ளிகொண்டான் பாறை பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டது.
- இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகறாரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம், பள்ளிகொண்டான் பாறை பகுதியை சேர்ந்த
ரவி (வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (32) என்பவருக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகறாரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுபற்றி இருதரப்பை சேர்ந்த குமரவேல், சத்யராஜ்,ரவி, இருசாகவுண்டர், கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X