என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சங்கரன்கோவில் நகராட்சி தலைவருக்கு கார்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Byமாலை மலர்2 Aug 2022 8:24 AM GMT (Updated: 2 Aug 2022 8:28 AM GMT)
- வாகனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிசரவணன் பெற்றுக் கொண்டார்.
- முதல்-அமைச்சர் கைகளால் அரசு வாகனத்தின் சாவியை பெற்றது மிகவும் மகிழ்வான தருணம் என்று உமா மகேஸ்வரி சரவணன் கூறினார்.
சங்கரன்கோவில்:
சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சி தலைவர் மற்றும் பொறியாளர்களுக்கு அரசு சார்பில் வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது.
சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி பொறியாளர்களுக்கான வாகனத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரிசரவணன் பெற்றுக் கொண்டார்.
அப்போது உடன் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சிகளின் இயக்குனர் பொன்னையன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
இதுகுறித்து பேசிய உமா மகேஸ்வரி சரவணன், தான் முதல்-அமைச்சர் கைகளால் அரசு வாகனத்தின் சாவியை பெற்றது தனக்கு மிகவும் மகிழ்வான தருணம். இந்த சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X