என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்19 Aug 2022 9:08 AM GMT
- கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.
- பாஞ்சாலங்குறிச்சி ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம் கலெக்டர் பார்வையிட்டார்.
புதியம்புத்தூர்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
பின்பு சிலோன் காலனி வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பியை பார்வையிட்டார். பாஞ்சாலங்குறிச்சி ரேஷன் கடை, சமுதாய நலக்கூடம் பார்வையிட்டார்.
பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில் கட்டபொம்மன் வரலாற்றை பறைசாற்றும் வகையில் ஒலி ஒளி காட்சிகள் அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது கலெக்டருடன் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)சரவணன், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜன், தாசில்தார் நிஷாந்தினி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X