என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
முதல்வர் இடமாற்றத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம்
Byமாலை மலர்16 March 2023 9:13 AM GMT
- டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தென்னரசு காரணமேயில்லாமல் இடமாற்றம்செய்யப்பட்டார்.
- இக் கல்லூரியிலே பணியமர்த்தவேண்டும் என கல்லூரி வளாகத்திலேயே 3-வதுநாளாகஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.இக்கல்லூரியில் முதல்வர் தென்னரசு காரணமேயில்லாமல் இடமாற்றம்செய்யப்பட்டார்.இதனை கண்டித்து கல்லூரியின் மாணவர்கள் 500 -க்குமேற்பட்டோர்அவரை மீண்டும் இக் கல்லூரியிலே பணியமர்த்தவேண்டும் என உயர்கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்து கல்லூரி வளாகத்திலேயே 3-வதுநாளாகஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X