என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க எம்.பி.யை கைது செய்யகோரி ஆர்ப்பாட்டம்
- பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மல்யுத்த வீராங்கனைகளை கைது ெசய்த போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தருமபுரி,
பாலியல் வன்கொடுமை செய்த பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்புஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் வாலிபர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்த போலீசாரை கண்டித்தும், பாலியல் வன்கொடுமை செய்த பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்புஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருள்குமார் தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மல்லிகா மாவட்ட தலைவர் ஜெயா, மாவட்ட துணைத்தலைவர் பூபதி ,மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி , நகரசெயலாளர் நிர்மலா ராணி,ஒன்றிய தலைவர் தமிழ்மணி ஒன்றிய செயலாளர் மீனாட்சி, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சிலம்பரசன் மாவட்ட நிர்வாகி குப்பன், மணிகண்டன், ஆகியோர் பேசினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்