என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பெண்ணிடம் தகராறு- 2 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்24 March 2023 10:17 AM GMT
- ஆசை வார்த்தை கூறி சுதாவிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
- இதனை யடுத்து இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அவ்வை நகர் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது29). இவர் திருமணம் ஆன நிலையில் முதல் கணவரை பிரிந்து கம்பைநல்லூர் அருகே பானிப்பூரி கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் சுதாவுக்கு கோனம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ் (வயது33) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமண ஆசை வார்த்தை கூறி சுதாவிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து கம்பைநல்லூரில் உள்ள கோவிந்தன் என்பவரின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனை யடுத்து இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசார் மாதேஷ், உதவியாக இருந்த கோவிந்தன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X