என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கைது
Byமாலை மலர்12 May 2023 7:42 AM GMT
- தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்ஊழல் நடப்பதாக கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சிதலைவர் தேவா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
- இதனைத் தொடர்ந்து,பண்ருட்டி இன்ஸ்பெக்டர் இன்று காலை கைது செய்தார்.
கடலூர்:
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்ஊழல் நடப்பதாக கூறிபண்ருட்டி தாசில்தாரை நேரில் சந்தித்து மனு அளிக்க போவதாக கடலூர் மாவட்ட இந்து மக்கள்கட்சிதலைவர் தேவா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கைநடவடிக்கையாகஅவரைபண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் இன்று காலை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X