என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பசுமை தின விழா கொண்டாட்டம்
Byமாலை மலர்29 Jun 2023 9:35 AM GMT
- ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பசுமை தின விழா கொண்டாடப்பட்டது.
- மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பசுமை தின விழா கொண்டாடப்பட்டது.
பசுமையை போற்றும் வகையில் பசுமை உலக சுற்றுப்புற சூழல் குறித்தும், மழை வளம் வேண்டியும் , புவி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் மேற்கொ ள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி கவிதை, கட்டுரை, பாடல்கள் மூலம் மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் ஓவிய போட்டியில் பங்கேற்று மரங்கள் குறித்து வரைந்தனர்.
எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பசுமை தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை தலைமை யாசிரியர் சுமதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X