search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் நிறுத்தம்
    X

    மின் நிறுத்தம்

    • திங்களுர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி வரும் 9-ந் தேதி நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    ஈரோடு:

    பெருந்துறை திங்களுர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வரும் 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த திங்களுர், கல்லாகுளம், வெட்டையன் கிணறு, கிரே நகர், பாப்பம் பாளையம், மந்திரி பாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன் பாளையம், தாண்டாகவுண்டண் பாளையம்,

    சுங்ககாரன் பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம் பாளையம், வீராச்சிபாளையம், வீராணம் பாளையம், கராண்டி பாளையம், தலையம் பாளையம்,

    ஆயிக்கவுண்டன் பாளையம், பொன்முடி, குள்ளம் பாளையம், நெட்டசெல்லா பாளையம், கீழேரி பாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி,

    மடத்து பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில் புதூர், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு,

    தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×