என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சின்னமனூர் அருகே மருமகனை கத்தியால் குத்திய மாமனார் கைது
Byமாலை மலர்28 Oct 2023 11:33 AM IST
- மாமனார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மருமகனை மிரட்டி வந்துள்ளார்.
- சம்பவத்தன்று மது குடிக்க பணம் தராததால் சாவியில் இருந்த மடக்கு கத்தியை எடுத்து மருமகனை குத்தி காயப்படுத்தினார்.
சின்னமனூர்:
சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது28). கூலித்தொழிலாளி. இவரது மாமனார் மாரியப்பன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு சதீஷ்குமாரை மிரட்டி வந்துள்ளார்.
சம்பவத்தன்று மது குடிக்க பணம் தராததால் சாவியில் இருந்த மடக்கு கத்தியை எடுத்து சதீஷ்குமாரை குத்தி காயப்படுத்தினார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X