என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சின்னமனூர் அருகே சத்துணவு ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்27 Oct 2023 10:05 AM IST
- கணவர் இறந்துவிட்ட நிலையில் மகனும் உயிரிழந்ததால் விரக்தியில் இருந்தார்.
- இந்தநிலையில் விரக்தியடைந்த அவர் விஷம்குடித்து மயங்கினார்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே அப்பிபட்டியை சேர்ந்தவர் பகவதி மனைவி பஞ்சவர்ணம்(60). இவர் எரசை பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு கூடத்தில் வேலை பார்த்து வந்தார். கணவர் இறந்துவிட்ட நிலையில் மகனும் உயிரிழந்ததால் விரக்தியில் இருந்தார்.
அவரது மகள் புஷ்பம் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்தநிலையில் விரக்தியடைந்த அவர் விஷம்குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X