என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
திண்டுக்கல் அருகே தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி
Byமாலை மலர்28 Aug 2022 4:45 AM GMT
- தென்னையில் ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறைபற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- இந்த செயல் விளக்க நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் தென்னையில் ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறையினை விவசாயிகளுக்கு எடுத்து கூறி அதனை செயல் விளக்கமாக செய்து காண்பிக்க அறிவுறுத்தினார்.
அதன்படி ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறையினை கொத்தப்புள்ளி, காமாட்சிபுரம், முருநெல்லிக்கோட்டை, கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய பகுதி விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது .
இந்த செயல் விளக்க நிகழ்வில் உதவி வேளாண்மை அலுவலர்கள் பால்ராஜ், முத்துச்சாமி, சந்திரகலா, வெள்ளை சாமி, ராஜி மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு ,அருண்குமார் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X