என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிதம்பரத்தில் பிரபல ரவுடியிடம் கஞ்சா பறிமுதல்
Byமாலை மலர்12 April 2023 5:52 AM GMT
- .சிதம்பரம் நகர போலீசார் நேற்று சிதம்பரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பிரபல ரவுடி சிவா என்ற சிவராஜிடம் இருந்த சுமார் 1.550 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் நகர போலீசார் நேற்று சிதம்பரத்தில் உள்ள முக்கிய வீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரம் எம்.எம் தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சிதம்பரத்தை அடுத்த ஆடூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவா என்கிற சிவராஜ் (வயது 26) என்பதும், அவரிடம் இருந்த சுமார் 1.550 கிலோ கஞ்சாவை சிதம்பரம் நகர போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X