என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டியில் கஞ்சா விற்றவர் கைது
Byமாலை மலர்10 May 2023 8:08 AM GMT
- பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்று தீவிரரோந்து பணியில் இருந்தபோது, பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணன் (35) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது
- இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும்டி.எஸ்.பி. டீம் போலீசார் நேற்று தீவிரரோந்து பணியில் இருந்தனர்.அப்போது பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணன் (35) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம்இருந்து 310 கிராம் கஞ்சா பொட்டல ங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X