என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கஞ்சா கடத்தல் வழக்கு; குண்டர் சட்டத்தில் இருவர் கைது
Byமாலை மலர்30 July 2022 10:33 AM GMT
- இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தி வரும் போது வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியில் பிடிப்பட்டனர்.
- 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து மேலக்காட்டை சேர்ந்தவர்சரபோஜி ராஜன் (வயது 52), வெளிப்பாளையத்தை சேர்ந்தவர்இளமாறன் (46) .
இவர்கள் சிலருடன் சேர்ந்து இலங்கைக்கு காரில் கஞ்சா கடத்தி வரும் போது வேதாரண்யம் அடுத்தநெய்விளக்கு பகுதியில் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு சொகுசு கார், சுமார் 147கிலோ கஞ்சா பிடிபட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரபோஜிராஜன், இளமாறன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி சரபோஜிராஜன் ,இளமாறன் ஆகிய 2 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X