என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்10 March 2023 9:34 AM GMT
- தமிழக சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தை கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திரு மணத்தை தடுத்து நிறுத்துதல் குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடந்தது.
- பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாண விகள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் சமூக உரிமைகள் பாது காப்பு கழகம் மற்றும் தமிழக சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தை கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திரு மணத்தை தடுத்து நிறுத்துதல் குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடந்தது. பேரணியை திருச்செங்கோடு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். திருச்செங் கோட்டின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி இறுதியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாண விகள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X