என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அச்சு வெல்லத்தை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்
Byமாலை மலர்30 March 2023 9:48 AM GMT
- வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு உரிய திட்டங்களை அறிவித்ததற்கு பாராட்டுக்கள்
- அச்சு வெல்லத்தை தமிழக அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு உரிய திட்டங்களை அறிவித்ததற்கு பாராட்டுக்கள்.
பாபநாசம் தாலுகா வீரமாங்குடி கிராமத்தில் கரும்பு சாகுபடி அச்சு வெல்லம் தயாரிப்பில் தமிழக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்த அச்சு வெல்லத்திற்கு புவிசார் குறியீடு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதற்கு நன்றி.
மேலும் அச்சு வெல்லத்தை தமிழக அரசே கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கடையிலும் விற்பனை செய்ய வேண்டும். பள்ளியக்ரஹாரம் முதல் கும்பகோணம் வரை சேதமடைந்து காணப்படும் சாலைகளை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X