என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரி மாணவர்கள் வெற்றி
Byமாலை மலர்11 Feb 2023 9:27 AM GMT
- கல்லூரி முதல்வர் பாராட்டுகளை தெரிவித்தார்.
- நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில் ஊட்டியில் நடைபெற்று வருகிறது.
ஊட்டி,
தமிழக அரசின் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற பூபந்து ஒற்றையர் போட்டியில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மாணவர் பாரத்கண்ணன் 2-வது இடமும், சுஜித் 3-வது இடமும் பிடித்தனர்.இரட்டையர் பூபந்து போட்டில் பாரத்கண்ணன், சுஜித் ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரி விளையாட்டு அலுவலர் ஆகியோருக்கு கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் பாராட்டுகளை தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X