என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊடேதுர்கம் ஊராட்சியில் ரூ.23 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை
- ரூ.23 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
- ஒன்றிய குழு தலைவர் டி.கேசவமூர்த்தி தொடங்கி வைத்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ஊடேதுர்கம் ஊராட்சியில் 14-வது நிதி குழு மாண்யத்திட்டத்தில் வெள்ளி சந்தை கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், கொம்பேபள்ளி கிராமத்தில் ரூ 2. லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
யூகொத்தப்பள்ளி கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் பேவர்பிளாக் அமைத்தல், வன்னியப்புர கிராமத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மொத்தம் ரூ.23 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுதலைவர் டி.கேசவமூர்த்தி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் அசோ கன், ஊராட்சி செயலாளர் முனிராஜ், முன்னால் வார்டு உறுப்பினர் நாராயணசாமி, ஊர் முக்கியஸ்தார்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்