என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்18 March 2023 9:46 AM GMT
- அப்பகுதியை சேர்ந்த 15 குடும்பத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.
- கோவிந்தசாமி நிலத்தை அளந்து வேலி போட்டு விட்டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மேல்கோட்டாய் தெருமேடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருக்கு சொந்தமான நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த 15 குடும்பத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவிந்தசாமி நிலத்தை அளந்து வேலி போட்டு விட்டார். இதனால் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீஸ் விஜய சங்கர் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X