என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஆசாரிபள்ளத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்28 Aug 2022 7:06 AM GMT
- போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது 700 கிராம் கஞ்சா இருந்தது
- போலீசார் இருவ ரையும் கைது செய்தனர்.
நாகர்கோவில் :
ஆசாரிபள்ளம் சப்- இன்ஸ்பெக்டர் மேரி மெரினா தலைமையிலான போலீசார் மேல பெருவிளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த மேல பெருவிளையைச் சேர்ந்த கிறிஸ்து ஜெனின் (வயது 31), கார்த்திக் (23) இருவரை பிடித்தனர். பிடிபட்ட அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முர ணான தகவல்களை தெரிவித்த னர்.
பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது 700 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X