என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தக்கலை அருகே கஞ்சாவுடன் சுற்றிய கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
Byமாலை மலர்15 July 2022 8:41 AM GMT
- போலீசார் தக்கலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
- 70 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
கன்னியாகுமரி:
தக்கலை டி.எஸ்பி. கணேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உள்பட போலீசார் நேற்று மாலை தக்கலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது 4 பேர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் 70 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று விசாரணை செய்தபோது கல்லூரி மாணவர் உள்பட திருவிதாங்கோட்டை சேர்ந்த ஷிபான்( வயது22) வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த முகம்மது ரியாஸ் (22) திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த இம்ரான் (33) மற்றும் பயாஸ் (21) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து 4 பேைரயும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X