என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குமரி மாவட்டத்தில் புதிதாக 65 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்3 July 2022 8:05 AM GMT
- கடந்த ஜனவரி முதல் 20,353 பேர் பாதிப்பு
- மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிர படுத்த நடவடிக்கை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாவட்டம் முழுவதும் சோதனையை தீவிர படுத்த சுகாதார துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
நேற்று மாவட்டம் முழுவதும் 718 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 65 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக நாகர்கோவில் மாநகரில் மட்டும் 19 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 25 பேர் ஆண்கள், 40 பேர் பெண்கள் ஆவார்கள்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 20,353 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X