search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டாரில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது
    X

    திருவட்டாரில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 4 பாக்கெட் புகையிலை இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார், வியாபாரி மகேசை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் சந்தை பகுதியில் கடை நடத்தி வருபவர் மகேஷ் (வயது 41). இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்திய போது, 4 பாக்கெட் புகையிலை இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார், வியாபாரி மகேசை கைது செய்தனர்.

    Next Story
    ×