என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அனுமதியின்றி மது விற்றவர் கைது
Byமாலை மலர்19 July 2022 7:13 AM GMT
- புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் சோதனை
- ஜாண் றோஸ் என்பவரிடம் இருந்து 12 பாட்டில் மதுபானம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அதே பகுதி ஜாண் றோஸ் என்பவரிடம் இருந்து 12 பாட்டில் மதுபானம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்றதாக ஜாண் றோஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X