என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கொல்லங்கோடு அருகே குட்கா விற்ற முதியவர் கைது
Byமாலை மலர்5 July 2022 7:07 AM GMT
- இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்றிரவு அடைக்காகுழி பகுதியில் ரோந்து
- கடையில் பதுக்கி வைத்திருந்த 130 பாக்கெட் குட்கா மற்றும் ரூ. 3600 ஐ பறிமுதல்
நாகர்கோவில் :
கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்றிரவு அடைக்காகுழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது சாத்தனார் வட்டம் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர்.
சோதனையில் அங்கு குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கடையில் பதுக்கி வைத்திருந்த 130 பாக்கெட் குட்கா மற்றும் ரூ. 3600 ஐ பறிமுதல் செய்த போலீசார் ஏசுதாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X